tamilnadu

img

தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை தாண்டியது

சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.கொரோனாவால் பிறப் பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கம் விலை 38 நாளில் 6 ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ.43,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,420 ஆக விற் பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.20 அதிகரித்து ரூ.83.80க்கு விற்பனை செய் யப்படுகிறது.

;