இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக செதமடைந்த கோவில் நமது நிருபர் ஜூலை 27, 2020 7/27/2020 12:00:00 AM அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வாழைக்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக கருப்புசாமி, அய்யனார் கோவிலின் கோபுரம் இரண்டாக பிளந்து சிதைந்து, கோவில் கலசம் கீழே விழுந்தது. (உள்படம்) - உடைந்த கலசம். Tags செதமடைந்த கோவில் இடி மின்னலுடன் பெய்த மழை