tamilnadu

img

இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக செதமடைந்த கோவில்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வாழைக்குறிச்சி கிராமத்தில் சனிக்கிழமை இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக கருப்புசாமி, அய்யனார் கோவிலின் கோபுரம் இரண்டாக பிளந்து சிதைந்து, கோவில் கலசம் கீழே விழுந்தது. (உள்படம்) -  உடைந்த கலசம்.