tamilnadu

img

ஆபத்தான கிணற்றை மூட மக்கள் கோரிக்கை

அரியலூர் மாவட்டம் அங்கராயநல்லூர் ஊராட்சி உத்தரகுடி கிராமத்தில் பயன்பாடின்றி திறந்த நிலையில் சாலையோரம் கிணறு உள்ளது. அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான கிணற்றை மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.