tamilnadu

img

கும்பாபிஷேக விழா  

அரியலூர், பிப்.2- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்த காடுவெட்டி கிராமத்திலுள்ள மாரி யம்மன் கோவிலுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கி யஸ்தர்கள் ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் ரவி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்பு கோவிலில் கண்காணிப்பு கேமரா பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டது. இதனை மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் சீனிவாசன் துவக்கி வைத்து உரையாற்றினார்.