அரியலூர், ஜூன் 7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்க ளில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடை பெற்றது. சோற்றுக்கற்றாழை, துளசி, புங்கன், வேம்பு, இலுப்பை, நெல்லி, மாமரம், வாழை, சீத்தாப்பழம் செடி உள் ளிட்ட ஒன்பது செடிகளை நட்டு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். பிராண சக்தியை அதிகரிக்கவல்ல செடிகளின் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியைாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரப்ரம்மம் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பச்சை மனி தன் தங்க சண்முகசுந்தரம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.