கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 31- விவசாயிகள், பொதுமக்களைப் பாதிக்கும் மின்சாரத் திருத்தச் சட்ட வரைவு மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் கருப்புக் கொடி ஏந்தி சிபிஎம் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் வி.மாரிமுத்து ஆகியோர் விளக்கவு ரையாற்றினர். வேதாரணியம் மருதூரில் ஒன்றியச் செய லாளர் வி.அம்பிகாபதி, கோவை.சுப்பிர மணியனும், கீழ்வேளூர் ஒன்றியம் தேவூரில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம். அபுபக்கர் தலைமையிலும், கீழையூர் ஒன்றி யம் திருப்பூண்டி மற்றும் திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.