tamilnadu

img

நாகை மாவட்டம் பொறையாரில் காவல்துறை

நாகை மாவட்டம் பொறையாரில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி, ஆய்வாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. பேரணி, புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி முக்கிய பகுதிகளின் வழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. உதவி ஆய்வாளர்கள் குருமூர்த்தி, வீரரவி, லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.