tamilnadu

img

கம்பத்தில் ஆணி பிடிங்கும் திருவிழா

தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று மரங்களில் தேவையில்லாமல் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு துவங்கி 11 மணிக்கு முடிவடைந்த நிகழ்வில் 550 கிராம் ஆணிகள் அகற்றப்பட்டுள்ளன