தஞ்சாவூர், ஆக.24- தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில், சிபிஎம் மாவ ட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகருக்குழு வடி வேலன், போக்குவரத்து கழகம் ராமசாமி, கரந்தை சத்தியகிருஷ்ணா நகரில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில் மாநகரச் செய லாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் சரவணன், நகரக் குழு உறுப்பினர் வடிவேலன், கரிகாலன், கிளைச் செயலா ளர் கண்ணன், ஜோதி மணி, போக்குவ ரத்து அரங்கம் திருநாவுக்கரசு, முருக.சக்தி, கண்ணன், காவேரி நகரில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், சரவணன், மாநகரக் குழு கரிகாலன், மாணவர் சங்கம் வீரையன், சிரில் இமான், மற்றும் சக்தி வேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகரில் மாவட்டச் செய ற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு சரவணன் கலந்து கொண்டனர். மருத்துவக் கல்லூரி மங்கலபு ரத்தில், மாவட்டச் செயலாளர் கோ.நீலமே கம், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மூத்த தோழர் ஜி.கணபதி, மருந்து விற்பனை பிரதி நிதிகள் சங்கம் ரங்கநாதன், போக்குவரத்து ஊழியர் சங்கம் ராமசாமி, தரைக்கடை வியா பாரிகள் சங்கம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூதலூர் தெற்கு ஒன்றியம் வெண்டை யம்பட்டி மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றி யக்குழு எல்.ராசாங்கம், இ.இம்மானுவேல், எல்.முருகானந்தம், பேல்ஸ்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதுக்கூர், அத்தி வெட்டி, கோவில்காடு, மறவக்காடு, இளங்காடு, வாட்டாக்குடி வடக்கு, தெற்கு பகுதிகளில் இரண்டு குழுக்களாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. தஞ்சை மாநகரம் பூக்கார சுப்பிரமணியசாமி கோ வில் தெருவில் நடைபெற்ற பிரச்சார இய க்கத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.செந்தில்குமார், என்.வி. கண்ணன், மாநகருக்குழு உறுப்பினர் வசந்தி, கிளைச் செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டனர். திருவையாறு ஒன்றியம், வரகூர், பூதரா யநல்லூர், திருச்சோற்றுத்துறை, வீரசிங்கம் பேட்டை, வளப்பக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. அம்மாபேட்டை ஒன்றியம், கோவிலூரில் ஒன்றியச் செயலா ளர் ஏ.நம்பிராஜன், மாவட்ட செயற்குழு உறு ப்பினர் கே.பக்கிரிசாமி கலந்து கொண்ட னர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இட ங்களிலும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி
கட்சியின் மலைக்கோட்டை பகு திக்குழு சார்பில் காந்தி மார்க்கெட், தாரா நல்லூர், கீரைக்கடை, இ.பி.ரோடு, ராமகி ருஷ்ணா பாலம், பெரியசாமி டவர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. தக்காளி கைவண்டி சங்க ரமேஷ் தலைமை வகித்தார்.
நாகப்பட்டினம்
நாகை ஒன்றியத்தில் பல்வேறு பகுதி களில் துண்டறிக்கை வழங்கி, மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகி றது. பெருங்கடம்பனூரில், சி.பி.எம். மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் துவக்கி வைத்துச் சிற ப்புரையாற்றினார். கீழையூரில் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமையில் பிரச்சார இய க்கம் நடைபெற்று வருகிறது. வி.தொ.ச. மாவ ட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீழ்வேளூர் ஒன்றியத்தில் வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரங்கள் வ ழங்கும் பிரச்சார இயக்கம், கீழ்வேளூர் ஒன்றி யச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை யில் நடந்து வருகிறது. நாகை நகரக்குழு சார்பில், திங்கட்கி ழமை நகரச் செயலாளர் சு.மணி தலைமை யில் அண்ணா சிலை, அகமது தெரு, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் துண்டு அறிக்கைகள் வழங்கி, மக்கள் சந்திப்பு இய க்கம் நடைபெற்றது.
பொன்னமராவதி
பொன்னமராவதி நகரத்தில் கிளை செய லாளர் கே.குமார் தலைமை வகித்தார். அண்ணா நகரில் கிளைச் செயலாளர் நாகரா ஜன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பி னர் பி.சிங்காரம், திருக்களம்பூரில் ஒன்றிய குழு உறுப்பினர் வி.ஆர்.எம்.சாத்தையா, முள்ளிப்பட்டியில் ஒன்றிய குழு உறுப்பி னர் பி.ராமசாமி, காரையூரில் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன், வேகுப்ப ட்டியில் கிளைச் செயலாளர் அழகு உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் ஒன்றியம் கூடூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், புதூ ரில் ஒன்றிய செயலாளர் என்.இடும்பை யன், தொரக்குடியில் பி.ராஜேந்திரன், திரு க்காரவாசலில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ரகுபதி, கிளைச்செயலாளர் எஸ்.முரு கையன், புலிவலத்தில் ஒன்றியக்குழு உறு ப்பினர் வி.பாலு ஆகியோர் தலைமை யேற்று வீடு வீடாக துண்டு பிரசுரங்களை விநி யோகித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொ ண்டத்தில் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் மாநகரம் முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழ ங்கப்பட்டது. தரங்கம்பாடி வட்டம் காலம நல்லூர் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் டி. கோவிந்தசாமி தலைமை வகித்தார். வல ங்கைமான் ஒன்றியத்தில் உள்ள சாரநத்தம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமை வகித்தார். கட்சியின் திருத்து றைப்பூண்டி நகர குழு சார்பில் செயலாளர் ரகுராமன் தலைமையில் மக்கள் சந்திப்பு பிர ச்சாரம் நடைபெற்றது.