மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியாவை பாதுகாப்போம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், டி.எஸ்.மோகன், ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், எம்.கே.பழனி ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.