தஞ்சாவூர் அக்.4- பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி தலை மை ஆசிரியையாக வேலை செய்து வருபவர் சி.கஜானா தேவி. இவருக்கு அண்மை யில் தமிழக அரசின் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பேராவூரணி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைமற்றும் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ப ட்டது. அறக்கட்டளையின் கௌ ரவ தலைவர் பொறியாளர் சுப.சோலைமலை, மன வளக்கலை பேராசிரியை சுந்தரி சோலைமலை, யோகா கல்வி ஒருங்கிணைப்பாளர் அருந்ததி, நந்தினி ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.