tamilnadu

img

புதுச்சேரியில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி

புதுச்சேரி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் வழியனுப்பும் நிகழ்ச்சி ஞாயிறன்று (மே 17) புதுச்சேரி ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தொழிலாளர்நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர்.