tamilnadu

img

உரசியபடி செல்லும் மின்கம்பிகள் சரிசெய்ய கோரிக்கை

சேலம் மாவட்டம், சந்தப் பேட்டை, ஏரிக்கரை நீரோடை அருகே குடியி ருப்புப் பகுதியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில், மின்  கம்பிகள் வீட்டின் மேல் உரசிக்கொண்டு இருக்கின் றன. இதனை உடனடி யாக சீரமைக்க மின்வாரி யத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.