சேலம், ஜீலை 1- சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசுப் போக்குவ ரத்து பணிமனை சிஐடியு தலைவராகவும், மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்த தோழர் எஸ்.கணே சன் (57) புதனன்று காலமா னார்.
இவரது மறைவிற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சேலம் கோட்ட பொது ச்செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, தலைவர் கே.செம் பன், பொருளாளர் எம்.சேகர், துணை செயலா ளர் தி.செந்தில்குமார் ஆகி யோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள னர்.