கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் ரூ.4ஆயிரத்து 200 கோடி அளவிற்கு நடந்துள்ள மெகா ஊழலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், திருச்சியில் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டம்.