பொன்னமராவதி, நவ.14- புதுக்கோட்டை பொன்ன மராவதி ராயல் லயன்ஸ் சைன் சங்கமும், இந்திரா நகர் சாய் ஸ்ரீ லேபும் இணைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் கண் டறியும் இலவச முகாம் நடத்தியது. மேலும் சங்கத் தின் சார்பில் அமல அன்னை மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்க ளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் சோ லையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாம்க ளில் வட்டார தலைவர் அன்புச் செல்வன், பொருளாளர் மன முவந்த ராஜா, துணை பொரு ளாளர் சுரேஷ், நிர்வாக அலு வலர் தர்மராஜ், இயக்குனர் ராமர், அரசு சித்த மருத்துவர் தாமரைசெல்வன், பள்ளி முதல்வர் மரிய புஸ்பம், ரவிச் சந்திரன், மணிகண்டன், சுப்பை யா, கணேசன், ஆறுமுகம் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.