tamilnadu

தீ விபத்து:  5 பேர் பலி

  தில்லியில் தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் உயி ரிழந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 26 தீயணைப்பு வாக னங்கள் ஈடுபட்டன. பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றியது. இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இச் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.