மத்திய அமைச்சரவையில் இருந்து, தனதுமனைவி ஹர்ஷிம்ரத் கவுரை ராஜினாமா செய்ய வைத்த, சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல், பாஜக கூட்டணியிலிருந்து இன்னும் விலகவில்லை. இந்நிலையில், ‘கூட்டணி விஷயத்திலும் விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.