tamilnadu

img

நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நுண்கடன் நிதி நிறுவனங்களின் அடாவடி வசூலைக் கண்டித்து நாகை மாவட்டம், குத்தாலம் கடைவீதி, பெரம்பூர் கடைவீதி இரு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. குத்தாலத்தில்  வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கே.பி.மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், வட்டக்குழு உறுப்பினர் குறளரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.