tamilnadu

img

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு

மேற்குவங்கத்தில் பதற்றம்

மேற்குவங்க மாநிலம் கொல்  கத்தா விமான நிலையத்திலி ருந்து ஞாயிறன்று உத்தரப்பிர தேசத்தின் ஹிண்டன் விமான நிலை யத்துக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பயணிகள் காத்தி ருக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின்  விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு  விமானம் தாமதமாக கொல்கத்தாவிலி ருந்து புறப்பட்டுச் சென்றதாக ஏர் இந்தியா  எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரி வித்தார். இதற்காக அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரப்பிலிருந்து பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். எனி னும் பயணிகள் விமானத்தை மாற்றக் கோரியுள்ளனர். ஆனால் ஏர் இந்தியா நிறு வனம் மாற்றவில்லை என செய்திகள்  வெளியாகியுள்ளன.