tamilnadu

img

சாம்சங் தொழிலளர்கள் போராட்டம் தொடர்பாக இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

காஞ்சிபுரம், அக்டோபர்.07- 4 வாரத்தை கடந்துள்ள சாம்சங் ஊழியர்களின் போராட்டத்தில் ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.
சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 19 தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.