சிதம்பரம்,மார்ச் 10- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகேயுள்ள ராக வேந்திரா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவு சார் சொத்து உரிமைகள் என்னும் தலைப்பில் தேசிய கருத்த ரங்கம் நடைபெற்றது. கல் லூரி முதல்வர் மாலதி தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சிமன்றக்குழுத் தலைவர் மணிமேகலை, கோவிந்தராஜன் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து, மலர் மற்றும் குறுந்தகடையும் வெளியிட்டார். கருத்தரங்கில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு அறிவுசார் குறித்தும் சொத்து ரிமை குறித்தும் கல்லூரி செயலாளர் பாபு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் ராமநாதன் மற்றும் சுரேஷ்குமார் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்க ளாக கலந்து கொண்டு மாண வர்களிடம் அறிவு சார்குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரி கல்வி ஆலோச கர் வரதராஜன், தியாக ராஜன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர் முனைவர். ஸ்ரீதேவி நன்றி கூறினார்.