ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்
தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வந்த ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் (19 வய திற்குட்பட்டோர்க்கு) தொட ரின் இறுதிப்போட்டிக்கு இந் தியா - வங்கதேசம் அணிகள் தகுதி பெற்றன. சனியன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முத லில் களமிறங்கி 32.4 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33 ஓவர் களில் 101 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்றி கோப்பையை முத்த மிட்டது.