சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விபத்துக்களை தடுப்பது மற்றும் தலைக் கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கி வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே இருசக்கர வாகன ஊர்வலத்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் துவக்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விபத்துக்களை தடுப்பது மற்றும் தலைக் கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கி வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே இருசக்கர வாகன ஊர்வலத்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் துவக்கி வைத்தார்.