tamilnadu

img

டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று  புது தில்லியில் நடைபெற்ற அரசு விழா

2019 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக தருமபுரி மாவட்டத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று  புது தில்லியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த விருதினை துணை குடியரசுத் தலைவர்  வெங்கைய நாயுடு தருமபுரி மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர்விழியிடம் அளித்தார்.