தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடலூரிலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று பணி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடலூரிலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.