tamilnadu

img

மேற்கு வங்கத்தில் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவுக்கு நினைவேந்தல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் சிபிஎம் முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தோழர்கள் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோரின் நினைவேந்தல் கூட்டம், மேற்கு வங்க மாநிலம் கூச் பீகாரில் உள்ள ரவீந்திர பவனில் நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்யகாந்த மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.