கடலூர் அபிராமி வைஷ்ணவி கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம், கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழாவில் எம் சி.சம்பத் கலந்து கொண்டார். அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் எம் மருதவாணன் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.