கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் மறைந்த தோழர் ஜீவா னந்தம் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சாரம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல் வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சி யில் சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.