பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தமன் கைது.
இந்த கொலை வழக்கில் இதுவரை வழகறிஞர்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இளைஞர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.