tamilnadu

img

திருவண்ணாமலை பெரிய தெருவில் செயல்பட்டு வந்த ஆல்வின் கோல்டன் சிட்டி

திருவண்ணாமலை பெரிய தெருவில் செயல்பட்டு வந்த ஆல்வின் கோல்டன் சிட்டி என்ற நிதி நிறுவனம் பொதுமக்கள் கட்டிய தொகையை திருப்பித்தராமல் மூடிவிட்டு சென்றுவிட்டது. அந்த தொகையை பெற்றுத்தரக் கோரி  மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்ப மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ட்ட  மக்கள்  மனு அளித்தனர்.