மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தே. லட்சுமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.வி.கிருஷ்ணன தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, இரா.முரளி, எம்.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் டி.லட்சுமணன் மறைவையொட்டி அவருக்கு புதுச்சேரியில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், பிரதேசக்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.