“தேஜஸ்வி செயல்பாடு மிகவும் அருமையாக இருந்தது. அனுபவம் இல்லாத தேஜஸ்வி அணியும், முதல்வராகப் பலவருடங்கள் பதவி வகித்து,பிரதமராகவும் இரண்டுமுறை தேர்வு செய்யப்பட்டமோடி அணியும் பீகார் தேர்தலில் மோதின என்பதை குறிப்பிட்டாக வேண்டும்” என்றுஎன்சிபி தலைவர் சரத் பவார் பாராட்டியுள்ளார்.