சேகுவேரா பிறந்ததினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கத்தின் மதுரை மீனாம்பாள்புரம் பகுதிகுழு சார்பில் ஞாயிறன்றுஉழைப்பு தானம் அளித்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீர் சீரமைக்கும் பணி நடைபெற்றது. பகுதிக்குழு நிர்வாகிகள் சரண், வில்வ குமார், பிரசாந்த், விஜய், சந்துரு, காமாட்சி, ராதா, நாகமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.