மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கிளர்ச்சிப் பிரச்சாரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் உரையாற்றினார்.