மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நீராவி படகு சவாரியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புதனன்று துவக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாகன், மீனாட்சி அம்மன் திருக்கோவில் இணை ஆணையாளர் செல்லதுரை, வட்டாட்சியர் (தெற்கு) கதிர்வேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.