tamilnadu

img

பாஜகவை எதிர்த்தால் சிறை தானா?

ஆளுநரை எதிர்த்துப் பேசினார் என்பதற்காக தான் ஆர்எஸ்எஸ் ரவி, பொன்முடிக்கு நெருக்கடியை கொடுத்தார். ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால், செந்தில் பாலாஜி ஆகியோரை சிறையில் வைத்துள்ளதற்கு காரணம் பாஜகவை எதிர்க்கிறோம் என்ற ஒரே காரணம் தான். பாஜகவை எதிர்க்கிறவர்களை ஓரங்கட்டுகிற முயற்சியில் எவ்வளவு வெளிப் படையாக செயல்படுகிறார்கள் என்பதை  பானை சின்னம் விவகாரத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.