tamilnadu

img

பொருளாளர் நா.வினோத்குமார் ஆகியோர் பள்ளிக்கல்வி இணை இயக்குநரை சந்தித்து மனு

விருப்ப மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சேகர், பொதுச்செயலாளர் பொன்.ஜெயராம், பொருளாளர் நா.வினோத்குமார் ஆகியோர் பள்ளிக்கல்வி இணை இயக்குநரை (பணியாளர் தொகுதி) சந்தித்து மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ஜூலை 14ஆம் தேதி பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப் போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.