tamilnadu

img

தென்னிலை அருகில் விவசாயி ஒருவர் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

விவசாய நிலத்தில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர், தென்னிலை அருகில் விவசாயி ஒருவர் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.