மதுரை, மே 21- கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான புதூர் பகுதியின் மூத்த தோழர் கதிர்ராஜ் மகன் சங்கர் (50) செவ்வாயன்று திடீர் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் புதூர் அழகர்நகர் பகுதி கட்சி கிளை உறுப்பினராக இருந்து செயல்பட்ட வர். இவரது மறைவு செய்தியறிந்து கட்சி யின் மாவட்டச் செயலாளர் இரா.விஜய ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதிகுழுச் செயலாளர் டி. குமரவேல் மற்றும் பகுதிகுழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இறுதி நிகழ்ச்சி மூன்று மாவடி பகுதி யில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.