2022-ஆம் ஆண்டிற் கான மருத்துவம், இயற் பியல், வேதியியல், இலக் கியம் ஆகிய பிரிவுகளுக் கான நோபல் பரிசு அறி விக்கப்பட்ட நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் மனித உரிமைகளுக்கான வழக் கறிஞர் அலெஸ் பியா லியாட்டிஸ்-க்கும், உக் ரைன், ரஷ்ய மனித உரிமை அமைப்புகளுக் கும் கூட்டாக வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.