‘‘அதிகாரத்திற்காக கட்சி மாறுகிற பச்சோந்திகளை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்’’ என தேனியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்தப் பேச்சை அவர் மதுரையில் தான் பேசியிருக்கவேண்டும். ஆம், ‘‘அதிகாரத்திற்காக கட்சி மாறுகிற பச்சோந்திகளை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்’’ என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்தை முன்மொழிகிறேன். அது அப்படியே மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்குத்தான் பொருந்தும்.
சு.வெங்கடேசன், மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர்