tamilnadu

img

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தில் விவசாய சங்கத்தை உருவாக்கிய தலைவர்கள்

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்தில் விவசாய சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான அண்ணாஜியின் துணைவியார் நாகரத்தினம் அம்மாள் (93), மார்க்சிஸ்ட் கட்சியின் அனுதாபியாகவும், தீக்கதிர் நாளிதழின் தொடர் வாகசராகவும் உள்ளார். இந்நிலையில், அவரை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.