tamilnadu

img

சென்னையில் செவ்வாயன்று நடைபெற்ற

சென்னையில் செவ்வாயன்று நடைபெற்ற உலக குருதி கொடையாளர் தின விழாவில் தீக்கதிர் உதவி ஆசிரியர் ஜாபர் உசேன் 77 முறை ரத்த தானம் செய்திருப்பதால், அவருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுச் சான்றிதழை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் நிருபர் அருள் சீனிவாசன் 98 முறை ரத்த தானம் செய்திருப்பதால் அவருக்கும், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இருவருக்கும் பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் வழங்கினார்.