tamilnadu

img

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் தர்ணா

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கெளதம புத்தர் நகரில் நிலம் கையகப்படுத்தும் பணியின் போது விவசாய நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு 10% நிலத்தை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டனர்.