ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ), வருங்கால தொழிலாளர் திறனை குறைக்கும் வகையில் பாடத்திட்டம் , பயிற்சி நேரம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன், பொதுச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் திருநாவுக்கரசு, தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர்.