tamilnadu

img

துயர் துடைப்புப் பணியில் தோழர்கள்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் 52 செண்டி மீட்டருக்கு வரலாறு காணாத மழை பெய்தது. இதில் சென்னை முடங்கியது.  தற்போது அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்போடு மீண்டு வருகிறது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, உணவளிப்பது,  அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது, சாலைகள், பள்ளிகளை சுத்தம் செய்து தருவது என களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சுழன்று பணியாற்றுகின்றனர். அதன் சில காட்சிகள்....

 படங்கள்: செ.கவாஸ்கர், எஸ்.ராமு