தீக்கதிருக்கு பிரிண்ட்டர் வழங்கிய தோழர் ஆ.செல்வம்
செயலாளராக செயல்பட்ட ஆ.செல்வம், சமீபத்தில் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இதையொட்டி தீக்கதிர் நாளிதழுக்கு வண்ண பிரிண்ட்டரை, ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மதுரை பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகனிடம் வழங்கி தமது தோழமையை வெளிப்படுத்தினார். உடன் செய்தி ஆசிரியர் ப.முருகன் மற்றும் ஊழியர்கள்