முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதனன்று திருச்சி வருகை தந்தார். கார்கில் போர் 24ஆம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, கார்கில் வீரர் சரவணன் நினைவுத் தூணுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆ.ராசா எம்.பி., உள்ளிட்டோர் சென்றனர்.