தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் அரசு உத்தரவை மீறி விண்ணப்ப படிவங்களை நேரில் மாணவர்களுக்கு விநியோகிப்பது மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.